நாட்டுப்புற பாடல்கள் பாடி நெல் நடவுசெய்த பெண்கள்!

By

Published : Oct 5, 2020, 8:02 PM IST

thumbnail

ஈரோடு: பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதனால் கீழ்பவானி வாய்க்கால் பாசன விவசாயிகள் நெல் சாகுபடி தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் சத்தியமங்கலம் பகுதியில் வெயிலில் களைப்பு தெரியாமல் இருக்க நாட்டுப்புறப் பாடல்களை பாடியபடி பெண்கள் நடவுசெய்தனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.