அட்டாரி வாகா எல்லையில் கொடி இறக்கும் நிகழ்வில் கர்ஜித்த பாதுகாப்பு படை வீரர்கள்

By

Published : Aug 15, 2022, 10:35 PM IST

Updated : Feb 3, 2023, 8:26 PM IST

thumbnail

இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பஞ்சாப் மாநிலம் அட்டாரி - வாகா எல்லையில் கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களின் வீறுநடை மற்றும் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.