காரில் சீரழிந்த வாழ்க்கை... சிக்ஸ்-பேக் மன்மதன் வலையில் 20 பெண்கள்...!
சென்னையில் இன்ஸ்டாகிராம் மூலமாகப் பழகி 20 பெண்களை காரில் வைத்து பாலியல் வன்புணர்வு செய்த முகமது சையத் என்பவர் கைது செய்யப்பட்டார்.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST
சென்னையில் இன்ஸ்டாகிராம் மூலமாகப் பழகி 20 பெண்களை காரில் வைத்து பாலியல் வன்புணர்வு செய்த முகமது சையத் என்பவர் கைது செய்யப்பட்டார்.