திடீர் சூறாவளி - அலறி ஓடிய மீனவர்கள்

By

Published : Mar 25, 2022, 10:14 AM IST

Updated : Feb 3, 2023, 8:20 PM IST

thumbnail

நாகப்பட்டினம்: வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் கடலில் ஏற்பட்ட நீரோட்டத்தின் மாற்றம் காரணமாக திடீரென வீசிய சூறாவளி காற்றால் 50 அடி உயரத்துக்கு வலைகள், குடிசைகள் உள்ளிட்டவை பறந்தன. இதனைக் கண்ட மீனவர்கள் அச்சமடைந்தனர்.

Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.