பூனையைக் கண்டுபிடித்தால் ஆயிரம் ரூபாய் பரிசு!

By

Published : Mar 2, 2021, 4:07 PM IST

thumbnail

திருவனந்தபுரம்: காசர்கோட்டில் காணாமல்போன பூனையைக் கண்டுபிடித்துத் தருமாறு, தெரு தெருவாகப் பூனையின் உரிமையாளர் நோட்டீஸ் ஒட்டிவருகிறார். கண்டுபிடிப்போருக்கு ஆயிரம் ரூபாய் சன்மானமாக வழங்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.