தமிழ்நாடு

tamil nadu

மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் 250 லிட்டர் நெய் அபிஷேகம்

By

Published : Jan 15, 2023, 10:47 AM IST

Updated : Feb 3, 2023, 8:38 PM IST

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் அதிகாலை நடை திறக்கப்பட்டு அம்பாளுக்கும், சுவாமிக்கும் 250 லிட்டர் நெய் அபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 

Last Updated :Feb 3, 2023, 8:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details