தமிழ்நாடு

tamil nadu

மாரியப்பன் தங்கவேலுவின் வெற்றியால் இந்தியா பெருமை கொள்கிறது- மோடி

By

Published : Sep 1, 2021, 6:37 AM IST

பாராலிம்பிக்கில், உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளி வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Prime Minister congratulated Mariyappan Thangavelu
மாரியப்பன் தங்கவேலுவின் வெற்றியால் இந்தியா பெருமை கொள்கிறது- மோடி

டெல்லி:டோக்கியோவில் நடைபெற்றுவெரும் பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெள்ளிவென்றுள்ளார். இவரின் வெற்றிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர், "வெள்ளி வென்றுள்ள மாரியப்பன் தங்கவேலுவை பாராட்டுகிறேன். அவரின் சாதனையால் இந்தியா பெறுமை கொள்கிறது. அவரது சாதனை மேலும், மேலும் உயரும்" என குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளி வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு தமிழ்நாடு அரசு ரூ. 2 கோடி ஊக்கப்பரிசை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தங்கம் வெல்லாதது வருத்தம் - டோக்கியோவில் இருந்து மாரியப்பன்

ABOUT THE AUTHOR

...view details