ஊரப்பாக்கத்தில் வீட்டினுள் ஏற்பட்ட திடீர் பள்ளம்; பொதுமக்கள் அதிர்ச்சி!

By

Published : Nov 30, 2021, 10:03 PM IST

thumbnail

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், ஊரப்பாக்கத்தில் உள்ள கல்லூரிப் பேராசிரியர் ஒருவரின் வீட்டில் திடீரென ஐந்து அடிக்கும் மேலே பள்ளம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

TAGGED:

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.