சத்தியமங்கலம் நடந்த சாணியடி திருவிழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாளவாடி குமிட்டபுரத்தில் சாணியடி திருவிழா நடந்தது. ஊர்மக்கள் நலம் பெறவும் விவசாயம் செழிக்கவும் ஒருவருக்கொருவர் சாணத்தை வீசி வழிபாடு செய்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாளவாடி குமிட்டபுரத்தில் சாணியடி திருவிழா நடந்தது. ஊர்மக்கள் நலம் பெறவும் விவசாயம் செழிக்கவும் ஒருவருக்கொருவர் சாணத்தை வீசி வழிபாடு செய்தனர்.