பொன்னை ஆற்றில் வெள்ளம் - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

By

Published : Nov 12, 2021, 7:31 PM IST

thumbnail

வேலூர்: ஆந்திரப் பிரதேசத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக கலவகுண்டா அணை நிரம்பி, அதிலிருந்து வெளியேறும் நீரால் பொன்னை ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு காட்பாடி வழியாக வந்துகொண்டிருக்கிறது. இதனால், பொன்னை ஆற்றின் கரையோரக் கிராமங்களான பாலே குப்பம், தெங்கால், பொன்னை, பரமசாத்து, மாத்தாண்ட குப்பம், கீரை சாத்து, கொல்லப்பள்ளி, மேல்பாடி, வெப்பாலை கிராமத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.