ஆத்தி எத்ததண்டி!.. தோல் தொழிற்சாலைக்குள் புகுந்த 3 பாம்புகள்!

By

Published : Jan 25, 2023, 8:50 AM IST

Updated : Feb 3, 2023, 8:39 PM IST

thumbnail

திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த கோவிந்தாபுரம் ஊராட்சி ஏரி மின்னூர் பகுதியில் உள்ள தோல் பதனியிடும் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண்டிருந்த போது பின்புறம் ஏதோ சத்தம் கேட்டுள்ளது. 

ஊழியர்கள் உடனடியாக அங்கு சென்று பார்த்த போது ஒரே இடத்தில் 15 அடி நீளமுள்ள 2 மலைப்பாம்பு மற்றும் விஷபாம்பு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். 

இதுகுறித்து வாணியம்பாடி ஜாப்ரபாத் பகுதியைச் சேர்ந்த அப்சல் என்பவருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த அவர் தொழிற்சாலையில் இருந்த 3 பாம்புகளையும் பிடித்து வாணியம்பாடி வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.

Last Updated : Feb 3, 2023, 8:39 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.