தமிழ்நாடு

tamil nadu

பேருந்தில் ஆபத்தான முறையில் பயணித்த மாணவர்கள்

By

Published : Sep 4, 2021, 10:11 AM IST

வேலூர் மாவட்டத்தில் பள்ளி செல்லும் மாணவர்கள், அரசுப் பேருந்தின் படிக்கட்டில் ஏறி நின்றவாறு ஆபத்தான முறையில் பயணித்துள்ளனர். இதனைப் பேருந்தின் பின்னே காரில் சென்றவர்கள் காணொலியாக எடுத்துள்ளனர். இந்தக் காணொலி சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

ABOUT THE AUTHOR

...view details