2 ஆயிரம் பேர் ஒரே இடத்தில் குவிந்து சிறப்பு தொழுகை

By

Published : Jul 10, 2022, 8:10 PM IST

thumbnail

கன்னியாகுமரி: தியாக திருநாளாம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி, நாகர்கோவில், இடலாக்குடி, உட்பட பல்வேறு பள்ளிவாசல்களில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் இஸ்லாமியர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். பெண்கள் குழந்தைகள் உட்பட 2 ஆயிரம் பேர் ஒரே இடத்தில் குவிந்து தொழுகை நடத்தி ஒருவருக்கு ஒருவர் பக்ரீத் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.