திடீர் மழையால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு

By

Published : Mar 22, 2022, 1:29 PM IST

Updated : Feb 3, 2023, 8:20 PM IST

thumbnail

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நீர்வரத்து திடீரென அதிகரித்துள்ளது. கடந்த ஆறு மாதங்களாக 800 கனஅடியாக இருந்தது நிலையில் நேற்று தமிழ்நாடு-கர்நாடக எல்லை பகுதிகளில் பெய்த மழை 4 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல் மெயின் அருவியில் தண்ணீர் ஆா்பரித்துக் கொட்டுகிறது. சுற்றுலா பயணிகளின் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.