இரண்டாம் நாள் மக்களுடன் ஸ்டாலின்

By

Published : Nov 8, 2021, 3:42 PM IST

thumbnail

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், முதலமைச்சர் மு க ஸ்டாலின் இரண்டாவது நாளாக ஆய்வு மேற்கொண்டார். துறைமுகம், ராயபுரம், தண்டையார்பேட்டை, ஆர்.கே.நகர் உள்பட 8 இடங்களில் ஆய்வு மேற்கொண்டு, மீட்பு மற்றும் நிவாரண பணிகளை துரிதப்படுத்த மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அப்பகுதிகளில் அமைந்துள்ள நிவாரண மையங்களுக்கு சென்று அங்குள்ள மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கி பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.