நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்!

By

Published : Aug 23, 2021, 8:09 PM IST

thumbnail

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி சுற்றுவட்டார பகுதியில் நேற்று (ஆக.22) இரவில் பெய்த மழையால் சாலையில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் இன்னல்களை எதிர்கொண்டனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.