காஞ்சிபுரம் காய்கறி சந்தையில் மக்கள் கூட்டம்!

By

Published : Jan 8, 2022, 2:18 PM IST

thumbnail

தமிழ்நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (ஜன.09) முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதையொட்டி காஞ்சிபுரம் காய்கறி சந்தையில் முன் கூட்டியே காய்கறிகளை வாங்கிச் செல்ல மக்கள் அதிகளவில் குவிந்தனர். இதனால் அப்பகுதியில் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.