ஓஎன்ஜிசி தளவாட பொருள்களை ஏற்றிவந்த லாரியை சிறை பிடித்த பொதுமக்கள்

By

Published : Jan 6, 2022, 7:25 AM IST

thumbnail

மயிலாடுதுறை: குத்தாலம் தாலுகா திருவேள்விக்குடி கிராமம் அருகே ஓஎன்ஜிசி தளவாட பொருள்களை ஏற்றிவந்த லாரியை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். புதிதாக எண்ணெய் கிணறு அமைக்க முயற்சி செய்வதாக குற்றஞ்சாட்டி அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.