மணலி புதுநகர் முழுவதும் தேங்கிய மழைநீர்; மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிப்பு

By

Published : Dec 1, 2021, 11:01 PM IST

thumbnail

சென்னையை அடுத்த மணலி புதுநகர் பகுதியில் எந்த பக்கம் திரும்பினாலும் மழைநீர் தேங்கியுள்ளது. கடந்த 10 நாள்களுக்கும் மேலாக தண்ணீர் தேங்கியிருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.