இரண்டாவது நாளாக ஆய்வில் ஸ்டாலின்...

By

Published : Nov 8, 2021, 2:16 PM IST

thumbnail

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பருவமழை கொட்டி தீர்த்த காரணத்தினால், பல இடங்கள் வெள்ளக்காடாக மாறியது. இதனை நேற்று (நவ.7) முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்ட நிலையில், இன்று (நவ.8) இரண்டாவது நாளாக ஆய்வு செய்தார். ஆர்.கே.நகர் பகுதியில் மழை நீர் தேக்கமடைந்த பகுதிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் மு க ஸ்டாலின், அங்கு அமைக்கப்பட்டுள்ள நிவாரண மையத்திற்கு சென்று, அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்டறித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் மற்றும் உணவு வழங்கினார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.