புலமைப்பித்தன் மறைவால் வாடுவோருக்கு அனுதாபங்கள் - நடிகர் சத்யராஜ்

By

Published : Sep 8, 2021, 5:09 PM IST

thumbnail

பல அரும்பெரும் பாடல்கள் எழுதி சமூகத்துக்கும், திரை உலகுக்கும் தொண்டாற்றிய அரசவைக் கவிஞர் புலமைப்பித்தனின் மறைவால் வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதாக, தமிழ்த் திரைப்பட நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.