ஆனந்த் அம்பானி - ராதிகா இணை திருப்பதி கோயிலில் சாமி தரிசனம்..
தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா இணை ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் இணைக்கு கடந்த 19ஆம் தேதி மும்பையில் வெகு விமரிசையாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் இருவரும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:39 PM IST