நவராத்திரி விழாவில் அங்கம் வகித்த அத்திவரதர்!

By

Published : Oct 7, 2019, 9:36 PM IST

thumbnail

வேலூர்: அம்பூர்பேட்டையில் உள்ள ஸ்ரீ சுந்தர விநாயகர் ஆலயத்தில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு கோயிலில் சயன கோலத்தில் இருக்கும் அத்தி வரதர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இதை ஏராளமானோர் தரிசித்தனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.