22 பாதுகாப்புப் படை வீரர்களுக்கு மணல் சிற்பத்தில் அஞ்சலி

By

Published : Apr 5, 2021, 6:32 AM IST

thumbnail

பூரி (ஒடிசா): சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளுடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 22 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களுக்குப் பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் மணல் சிற்பம்செய்து அஞ்சலி செலுத்தினார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.