ETV Bharat / state

'கந்துவட்டி' கும்பலுக்கு எஸ்.பி. எச்சரிக்கை

author img

By

Published : Dec 26, 2019, 7:22 PM IST

Updated : Dec 26, 2019, 7:32 PM IST

கள்ளக்குறிச்சி: அரசு அங்கீகாரம் இல்லாத நிதி நிறுவனங்கள், கந்துவட்டி கும்பல் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி. ஜெயச்சந்திரன் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

kallakurichi-sp-press-meet
kallakurichi-sp-press-meet

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார், அப்போது பேசிய அவர், ”கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு அங்கீகாரம் இல்லாத நிதி நிறுவனங்கள், மாத சீட்டு நடத்துபவர்கள், தீபாவளி சீட்டு நடத்துபவர்கள், உரிமம் பெறாத சீட்டு நடத்தி கூடுதல் கந்துவட்டி வசூலிப்பவர்கள் ஆகியோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.

அங்கீகாரம் இல்லாத நிதி நிறுவனங்களில் பொதுமக்கள் பணத்தை செலுத்தி ஏமாற வேண்டாம். மூன்று நம்பர் லாட்டரி சீட்டு நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கள்ளகுறிச்சி எஸ்பி செய்தியாளர் சந்திப்பு

மூன்று நம்பர் லாட்டரி சீட்டு விற்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை பாயும்" என்றார். மேலும் பொதுமக்கள் போலி நிறுவனங்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்” என்று கூறினார்.

இதையும் படிங்க:

உருட்டைக் கட்டையால் அடித்துக் காவலாளி கொலை!

Intro:tn_vpm_kallakurichi_sp_byte_tn10026.mp4Body:tn_vpm_kallakurichi_sp_byte_tn10026.mp4Conclusion:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு அங்கீகாரம் இல்லாத நிதி நிறுவனங்கள், கந்துவட்டி கும்பல் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் ஜெயச்சந்திரன் எஸ்பி,எச்சரிக்கை !!

கள்ளக்குறிச்சி மாவட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் எஸ் பி .அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கள்ளக்குறிச்சி எஸ். பி. ஜெயச்சந்திரன் கூறியதாவது:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு அங்கீகாரம் இல்லாத நிதி நிறுவனங்கள் மீதும் மாதச் சீட்டு நடத்துபவர்கள் தீபாவளி சீட்டு நடத்தக்கூடாது, அதேபோல் உரிமம் பெறாத சீட்டு நடத்தி கூடுதல் கந்துவட்டி அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார் .அங்கீகாரம் இல்லாத நிதி நிறுவனத்தில் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் எனவும், மேலும் வெளிநாடு செல்வார்கள் போலியான நிறுவனங்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் , மூன்று நெம்பர் லாட்டரி சீட்டு நடத்துபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும் அதேபோல் யாரேனும் மூன்று எண் கொண்ட லாட்டரி சீட்டு விற்றால் காவல்துறைக்கு தகவல் கொடுக்கவேண்டும் எனவும், பொதுமக்கள் போலி நிறுவனங்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
Last Updated :Dec 26, 2019, 7:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.