ETV Bharat / state

சுதந்திர தினத்தை முன்னிட்டு பாம்பன் பாலத்திற்கு போலீஸ் பாதுகாப்பு

author img

By

Published : Aug 14, 2021, 1:07 AM IST

PambanSecurity  Independence Security  Independence  ahead of 75th independence day pamban bridge under security  75th independence day  pamban bridge under security  ramanathapuram news  ramanathapuram latest news  ராமநாதபுரம் செய்திகள்  75வது சுதந்திர தினம்  பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு  பாம்பன் பாலம்  சுதந்திர தினம் முன்னிட்டு பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு
பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு

நாட்டின் 75ஆவது சுதந்திர தினம் ஆக.15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளதையடுத்து, பாம்பன் ரயில் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய காவலர்களின் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ராமநாதபுரம்: நாட்டின் 75ஆவது சுதந்திர தினமானது ஆகஸ்ட் 15ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டிலுள்ள முக்கிய இடங்களில் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மிகவும் பழமை வாய்ந்த நூற்றாண்டுகளை கடந்து கம்பீரமாக நிற்கும் பாம்பன் ரயில் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் மூன்றடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு

முன்னதாக காவல் துறையினர் பாம்பன் ரயில் பாலத்தின் மேல்பகுதி, கீழ்ப்பகுதி பக்கவாட்டு சுவர் உள்ளிட்ட இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: பட்ஜெட்டில் மருத்துவம், குடும்ப நலத்துறைக்கான நிதிஒதுக்கீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.