ETV Bharat / state

44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க சென்னை வருகிறார் பிரதமர் மோடி

author img

By

Published : Jul 13, 2022, 4:30 PM IST

Updated : Jul 13, 2022, 4:44 PM IST

44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி; 28ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி; 28ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் மோடி ஜூலை 28ஆம் தேதி சென்னை வருகிறார்.

சென்னை: 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இந்த ஒலிம்பியாட் தொடரில் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர்.

இப்போட்டிக்கான பிரம்மாண்ட தொடக்க நிகழ்ச்சி ஜூலை 28ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள சென்னை வரும் பிரதமர், போட்டியை முறைப்படி தொடங்கி வைக்கிறார்.

இதையும் படிங்க: தனியார் பள்ளி வாகனங்களில் இது நம்ம சென்னை, நம்ம செஸ் ஸ்டிக்கர்

Last Updated :Jul 13, 2022, 4:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.