ETV Bharat / state

அரியலூரில் வரும் 23ஆம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

author img

By

Published : Dec 20, 2022, 7:13 PM IST

அரியலூரில் வரும் 23 ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்
அரியலூரில் வரும் 23 ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

அரியலூர் மாவட்டத்தில் வரும் 23ஆம் தேதி அன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி அறிவித்துள்ளார்.

அரியலூர்: இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ’அரியலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கான டிசம்பர் மாதம் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் 23.12.2022 அன்று காலை 10:30 மணி முதல் மாவட்ட ஆட்சியரக பிரதானக் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் குறித்த தங்களது குறைகளைத் தெரிவித்து தீர்வு பெறலாம்’ இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:ஜல்லிக்கட்டு: காளையர்களை சமாளிக்க காளைகளுக்கு கடும் பயிற்சி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.