தமிழ்நாடு

tamil nadu

போலீசாருடன் தகராறில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர்

By

Published : Sep 4, 2021, 9:39 AM IST

கும்பகோணம் - தஞ்சை நெடுஞ்சாலை ஆயிகுளம் பகுதியில் நோ பார்க்கிங்கில் காரை நிறுத்திய பவுன்ரீகபுரம் கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் என்பவருக்கும் காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details