இந்தியாவின் நைட்டிங்கேல் லதா மங்கேஷ்கருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பிரபல மணற்சிற்ப கலைஞர் சுதர்சன பட்நாயக் பூரி கடற்கரையில் அவரது உருவப் படத்தை மணற்சிற்பமாக வடித்துள்ளார். அதில், “இறைவன் பூரி ஜெகந்நாத் அவருக்கு இரட்சிப்பை வழங்கட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
Last Updated :Feb 7, 2022, 8:12 AM IST