தமிழ்நாடு

tamil nadu

சிவகங்கையில் கனமழை; சாலைகளில் தேங்கிய மழைநீர்!

By

Published : Nov 25, 2021, 5:13 PM IST

சிவகங்கை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்ததால், வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில், மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளித்தது. தாழ்வான பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் வெள்ள நீர் பாய்ந்தது.

ABOUT THE AUTHOR

...view details