தமிழ்நாடு

tamil nadu

TN FLOOD: சுவர்களை தகர்த்து பள்ளியில் பாய்ந்தோடும் காட்டாறு!

By

Published : Nov 20, 2021, 6:11 PM IST

திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர் கனமழையின் காரணமாக ஆம்பூரை அடுத்த ஆலங்குப்பம் பகுதியில் உள்ள காட்டாற்றில் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது. இந்நிலையில், காட்டாறில் ஏற்பட்ட வெள்ளம், அப்பகுதியின் பள்ளிச்சுவரை உடைத்து வளாகத்தில் பாயுந்து ஓடுகிறது.

ABOUT THE AUTHOR

...view details