தமிழ்நாடு

tamil nadu

திண்டுக்கலில் அதிகரிக்கும் யானைகளில் அட்டகாசம்

By

Published : Dec 1, 2021, 11:05 AM IST

திண்டுக்கல்: மேற்கு தொடர்ச்சி மலை ஆடலூர், பன்றிமலை, கே.சி.பட்டி, பெரியூர் பகுதிகளில் விவசாய நிலங்களில் வாழை போன்றவற்றை சேதப்படுத்தி யானைகள் அட்டகாசம் செய்து வருகின்றன. வான வெடிகளை வெடித்து யானைகளை காட்டுப்பகுதிகளுக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details