சென்னை, வளசரவாக்கத்தில் தனியார் பள்ளிபேருந்து மோதி உயிரிழந்த மாணவனின், தாயாருக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செல்போன் மூலம் ஆறுதல் கூறினார். பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
Last Updated :Feb 3, 2023, 8:21 PM IST