தமிழ்நாடு

tamil nadu

பேருந்து விபத்தில் இறந்த மாணவரின் தாயாருக்கு ஆறுதல் கூறிய அமைச்சர்

By

Published : Mar 29, 2022, 5:02 PM IST

Updated : Feb 3, 2023, 8:21 PM IST

சென்னை, வளசரவாக்கத்தில் தனியார் பள்ளிபேருந்து மோதி உயிரிழந்த மாணவனின், தாயாருக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செல்போன் மூலம் ஆறுதல் கூறினார். பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
Last Updated :Feb 3, 2023, 8:21 PM IST

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details