கொடைகானலில் ஆர்பரித்து கொட்டும் எலிவால் அருவி

By

Published : Sep 9, 2022, 1:50 PM IST

thumbnail

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக எலிவால் அருவியில் நீர் ஆர்பரித்து கொட்டுகிறது. இதனை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.