சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு..! 3ஆவது நாளாக தொடரும் தடை...

By

Published : Aug 4, 2022, 11:38 AM IST

thumbnail

தேனி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை 3-வது நாளாக நீடிக்கிறது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.