மண்பானையில் விஷப்பாம்புகள்!

By

Published : May 12, 2022, 8:21 PM IST

thumbnail

அம்பேத்கர் நகர்: உத்தரப் பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் வைக்கப்பட்டிருந்த மண் பானையில் அதிக எண்ணிக்கையில் விஷப்பாம்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பாம்புகள் நாகப்பாம்பு இனத்தைச் சேர்ந்தவை என தெரியவந்துள்ளது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.