இலங்கை சிறையில் இருந்து திரும்பிய 5 மீனவர்களுக்கு வரவேற்பு!

By

Published : Dec 3, 2021, 10:54 PM IST

thumbnail

அக்டோபர் 13ஆம் தேதி எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 23 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் கடந்த நவம்பர் 27ஆம் தேதி 18 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் கரோனா காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் 5 மீனவர்கள் நேற்று (டிச.2) விடுவிக்கப்பட்டனர். சொந்தக் கிராமத்தை வந்தடைந்த அவர்களை மீனவர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.