கரோனா தொற்று பரவல் காரணமாக வேலூர் கோட்டையை மூட அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து வேலூர் கோட்டை, ஜலகண்டேஸ்வரர் கோயில், பழைய பள்ளிவாசல் உள்ளிட்ட இடங்கள் இன்று (ஏப்ரல்.16) முதல் மூடப்பட்டன.
கரோனா தொற்று பரவல் காரணமாக வேலூர் கோட்டையை மூட அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து வேலூர் கோட்டை, ஜலகண்டேஸ்வரர் கோயில், பழைய பள்ளிவாசல் உள்ளிட்ட இடங்கள் இன்று (ஏப்ரல்.16) முதல் மூடப்பட்டன.