தை அமாவாசை- ஸ்ரீரங்கத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

By

Published : Jan 31, 2022, 11:33 AM IST

thumbnail

திருச்சி : தை அமாவாசை நாளான இன்று (ஜன.31) ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக ஆயிரக்கனக்கான மக்கள் குவிந்தனர். பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களும் தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்க சொல்லி மக்களிடம் அறிவுறுத்தினர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.