![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-11724796-thumbnail-3x2-.jpg)
நாகப்பட்டினம்: விவசாயப் பணிக்கு முழு ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கழனிவாசல், பெரம்பூர், சேத்தூர், கிடாரங்கொண்டான், கீழையூர் உள்ளிட்ட கிராமங்களில் கோடை நெல் சாகுபடி பணியில் விவசாயிகள் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
நாகப்பட்டினம்: விவசாயப் பணிக்கு முழு ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கழனிவாசல், பெரம்பூர், சேத்தூர், கிடாரங்கொண்டான், கீழையூர் உள்ளிட்ட கிராமங்களில் கோடை நெல் சாகுபடி பணியில் விவசாயிகள் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர்.