சுற்றுலாத்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு சுற்றுலா!

By

Published : Nov 18, 2019, 2:28 PM IST

thumbnail

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு வரலாற்றுச் சின்னங்களையும் , நாட்டின் புகழையும் அறிந்து கொள்ளும் வகையில் சுற்றுலாத்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் விழிப்புணர்வு சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லப்படுகிறது. அதன்படி அரியலூர், செந்துறை , உடையார் பாளையம் ஆகிய 3 கல்வி மாவட்டங்களிலிருந்து ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 50 மாணவர்கள் வீதம் 150 மாணவர்களை கங்கைகொண்ட சோழபுரம் ,கும்பகோணம் ஐராவதேசுவரர்  கோயில், தஞ்சை பெரிய கோயில் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் செல்வதற்கான சுற்றுலாவை அரியலூர் மாவட்ட ஆட்சியர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.