பெண்ணின் 5 சவரன் தங்கச்சங்கிலி பறிப்பு - சிசிடிவி காணொலி

By

Published : Sep 10, 2021, 4:35 PM IST

thumbnail

வேலூர் மாவட்டம் காட்பாடியில் சாலையில் நடந்து சென்ற பெண்ணின் 5 சவரன் தங்கச் சங்கிலியை, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் பறித்துச் சென்றது தொடர்பான சிசிடிவி காணொலி வெளியாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.