’இந்திய சினிமாவிற்கு பெரிய இழப்பு’- எஸ்.பி.பி.யை நினைத்து கதறி அழுத தயாரிப்பாளர்!
பின்னணி பாடகர் எஸ்.பி.பி. மறைவு குறித்து தயாரிப்பாளர் காட்ரகாட பிரசாத் (katragadda prasad) கதறி அழுது பேசியுள்ளார். அதில், “அவரின் பாடலை கேட்காத நபர் யாருமே இருக்க முடியாது. பாலு சார் எங்கே இருக்கீங்க” என்று கதறி அழதுள்ளார்.