'மாற்று சினிமாக்கள் என்று சொல்லப்பட்ட படங்கள் திரையரங்குகளில் ஓடவில்லை' - பா. ரஞ்சித்
அதியன் ஆதிரை இயக்கத்தில் சென்ற வாரம் வெளியான 'இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு' திரைப்படம் மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பைப் பெற்றது. இதைத்தொடர்ந்து நடந்த படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் பா. ரஞ்சித் அவர் தயாரித்த 'பரியேறும் பெருமாள்' திரைப்படத்தின் அனுபவங்கள் குறித்து பேசினார். அதைப் பற்றிய சிறப்பு காணொலி...