கனமழையால் சாலைகளில் தேங்கிய மழைநீர் - வாகன ஓட்டிகள் அவதி

By

Published : Oct 17, 2021, 11:56 AM IST

thumbnail

திருச்சி: மணப்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழையால் பல இடங்களில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தது. இதனால், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவ்வழியே சென்ற பொதுமக்களும், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.