தர்மபுரி தேர் விபத்து: உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கல்!

By

Published : Jun 14, 2022, 6:15 PM IST

Updated : Feb 3, 2023, 8:23 PM IST

thumbnail

தர்மபுரி பாப்பாரப்பட்டி அருகில் நடந்த தேர் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு முதலமைச்சரின் நிவாரண நிதி ஐந்து லட்ச ரூபாய்க்கான காசோலையை, வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் வழங்கினார்.

Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.