video:திரிபுராவில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் சொந்த ஊரில் 21 குண்டுகள் முழங்க தகனம்
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-17475977-thumbnail-3x2-mi.jpg)
ஈரோடு: நஞ்சை ஊத்துக்குளியைச் சேர்ந்த வடிவேல்(38), திரிபுரா மாநிலத்தில் வங்களாதேஷ் எல்லையில், எல்லை காவல் படையில் பணியாற்றி வந்தார். 18 ஆண்டுகள் எல்லை காவல் படையில் பணிபுரிந்த வடிவேல், உடல் நலக் குறைவால் உயிரிழந்தார். இதனையடுத்து, அவரது உடல் ராணுவ விமானம் மூலம் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. மேலும் தேசியக்கொடி போர்த்தப்பட்ட ராணுவ வீரரின் உடலுக்கு ஈரோடு ஆத்மா மின் மயானத்தில் ராணுவ மரியாதை செய்யப்பட்டது. 21 குண்டுகள் முழங்க வீரர்கள் மரியாதை செய்தனர். இதன்பின் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST