தை அமாவாசை: திருவையாறில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு!
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு காவிரி ஆற்றின் படித்துறையில் தை அமாவாசை தினத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான மக்கள் புனித நீராடி, எள், அரிசி, காய்கறிகள், அகத்தி கீரை ஆகியவற்றை தானமாக கொடுத்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு செய்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:39 PM IST