புறாக்களை வானில் பறக்க விட்டு சுதந்திர தின விழா கொண்டாட்டம்!!!

By

Published : Aug 15, 2022, 12:55 PM IST

Updated : Feb 3, 2023, 8:26 PM IST

thumbnail

தருமபுரி: தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் வண்ண பலூன்களையும், அமைதியையும், சமாதானத்தையும் வலியுறுத்தும் வகையில் வெண் புறாக்களை வானில் பறக்க விட்டார். பல்வேறு அரசு துறைகளின் சார்பில் 57 பயனாளிகளுக்கு ரூ.1.18 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.